கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் சரிவு | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த அளவில் கடல் உணவு பொருள் ஏற்றுமதி ... | |
+ மேலும் | |
"நானோ' கார் விற்பனையில் விறுவிறுப்பு | ||
|
||
புதுடில்லி: டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மலிவு விலை "நானே' கார் விற்பனை, சூடுபிடித்துள்ளது. புதிய மாடல்கள், கவர்ச்சியான சலுகை திட்டங்களால், இது சாத்தியமாகியுள்ளது.ரத்தன் ... | |
+ மேலும் | |
புதிய ரகத்தால் பாசுமதி அரிசி ஏற்றுமதி உயரும் | ||
|
||
புதுடில்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐ.ஏ.ஆர்.ஐ), சோதனை அடிப்படையில் உருவாக்கிய, புதிய "புசா-1509' பாசுமதி நெல் சாகுபடி பெரும் வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து, வரும் ஆண்டின் கரீப் ... | |
+ மேலும் | |
கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,975 கோடியாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: நடப்பாண்டு, அக்டோபர் மாதத்தில், நாட்டில் உற்பத்தியான கனிமங்களின் மதிப்பு, 16,975 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ... | |
+ மேலும் | |
பரஸ்பர நிதி நிறுவனங்கள்வங்கி பங்குகளில் அதிக முதலீடு | ||
|
||
மும்பை: பரஸ்பர நிதி நிறுவனங்கள், நவம்பர் மாதம் வரையிலுமாக, 42,022 கோடி ரூபாயை வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இதையடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்கு சார்ந்த திட்டங்களில் ... | |
+ மேலும் | |
தமிழக வங்கிகள் திரட்டிய டெபாசிட் 21 சதவீதம் உயர்வு | ||
|
||
சென்னை: சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில், தமிழகத்தில் உள்ள வங்கிகள் திரட்டிய டெபாசிட், 20.92 சதவீதம் வளர்ச்சிகண்டு, 4.02 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இதே ... | |
+ மேலும் | |
இந்தியாவின் கச்சா பாமாயில் இறக்குமதி உயரும்:இந்தோனேஷியாவின் வரி குறைப்பால்... | ||
|
||
ஜகார்த்தா:இந்தோனேஷிய அரசு, கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை, 9 சதவீதத்தில் இருந்து, 7.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால், இதன் விலை கிலோவிற்கு, 2 ரூபாய் வரை குறையும் என, ... |
|
+ மேலும் | |
அதிக அளவில் அன்னிய முதலீடு குவிவதால்...டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 52 ஆக வலுவடையும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டில், பல்வேறு காரணங்களால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு மிகவும் சரிவடைந்தது. இந்நிலையில், மத்திய அரசின் ஊக்குவிப்புத் திட்டங்களால், அன்னிய ... |
|
+ மேலும் | |
டாட்டா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி நாளை பொறுப்பேற்பு | ||
|
||
மும்பை:டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக, சைரஸ் மிஸ்திரி, 44, நாளை முறைப்படி பொறுப்பேற்கிறார்.டாட்டா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து, கடந்த 28ம் தேதி, வெள்ளிக்கிழமை, ரத்தன் டாட்டா, ... |
|
+ மேலும் | |
அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.550 கோடி குறைவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 21ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 10 கோடி டாலர் (550 கோடி ரூபாய்) குறைந்து, 29,653 கோடி டாலராக (16.30 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |