செய்தி தொகுப்பு
வாராக்கடன் போன்ற காரணங்களால் புத்தாண்டில் மந்த நிலை நீடிக்க வாய்ப்பு | ||
|
||
புதுடில்லி : அதிகரித்துள்ள வாராக்கடன், குறைந்துள்ள கடன் வளர்ச்சி போன்றவற்றால், அடுத்த ஆண்டும், வங்கித் துறையில் மந்த நிலை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நவ., 8ல், உயர் ... |
|
+ மேலும் | |
புதிய பாராக்ஸைலின் ஆலை; ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துவக்கியது | ||
|
||
ஜாம்நகர் : நாட்டின், முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத்தில், தன், பாராக்ஸைலின் ஆலை செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாக அறிவித்து ... | |
+ மேலும் | |
குறுந்தொழில்களுக்கு கூடுதல் கடன்: ரிசர்வ் வங்கி உத்தரவு | ||
|
||
மும்பை : சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்க, கூடுதலாக கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. பண மதிப்பு ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரும் பி.எஸ்.பி., புராஜக்ட்ஸ் நிறுவனம் | ||
|
||
புதுடில்லி : பி.எஸ்.பி., புராஜக்ட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதிக் கோரி, ‘செபி’யிடம் விண்ணப்பம் அளித்துள்ளது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த, பி.எஸ்.பி., ... |
|
+ மேலும் | |
நிதி தகவல் மேலாண்மை மையம்; அரசுக்கு உயர்மட்ட குழு பரிந்துரை | ||
|
||
புதுடில்லி : உள்நாட்டு பொருளாதாரத்தில், நிதிச் செயல்பாடுகளை சீராகவும், நிலையாகவும் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசு, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் ... | |
+ மேலும் | |
Advertisement
நிறுவனங்களை பதிவாளர் பட்டியலில் இருந்து நீக்க 30 நாட்கள் அவகாசம் | ||
|
||
புதுடில்லி : கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகம், தன்னிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்களை, பட்டியலில் இருந்து ... | |
+ மேலும் | |
பட்டு நெசவு ஆலைகள் மேம்படுத்த மத்திய அரசு உதவி | ||
|
||
பாஞ்ச்குலா : ‘ஹரியானா மாநிலத்தில் உள்ள, பட்டு நெசவு ஆலைகளை மேம்படுத்த, மத்திய அரசு உதவி செய்யும்’ என, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். ஹரியானாவில், ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(டிச., 30-ம் தேதி) சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,706-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
ஆண்டின் கடைசி வர்த்தகநாளில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்தாண்டின் கடைசி வர்த்தகநாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகி, உயர்வுடனேயே முடிந்தன. அதுவும் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிக ஏற்றத்துடன் முடிந்தன. ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.94 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |