செய்தி தொகுப்பு
ஐந்து நாள் சரிவுக்கு பின்னர் சென்செக்ஸ் சிறிதளவு உயர்ந்தது | ||
|
||
மும்பை : கடந்த ஐந்து நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜனவரி 31ம் தேதி) சிறிதளவு ஏற்றத்துடன் முடிந்தது. இருப்பினும் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்த ... | |
+ மேலும் | |
டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு "டிராய்' தாராளம் | ||
|
||
புதுடில்லி: "தொலைபேசியில், தேவையற்ற வர்த்தக அழைப்புகளை மேற்கொள்வதால், துண்டிக்கப்படும் இணைப்பை, 500 ரூபாய் செலுத்தி, திரும்ப பெற்றுக் கொள்ளலாம்' என, தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ... | |
+ மேலும் | |
பான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவு | ||
|
||
புதுடில்லி: பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பான் கார்டு ... | |
+ மேலும் | |
தேர்தல் நிதி கேட்டு பேப்பர் மில்களுக்கு நெருக்கடி : அரசியல் கட்சிகளால் டன் ரூ.2,500 விலை உயர்வு | ||
|
||
தமிழகத்தில் செயல்படும் பேப்பர் மில்களிடம், அரசியல் கட்சியினர், லோக்சபா தேர்தல் நிதி கேட்டு, நெருக்கடி கொடுப்பதால், செய்தித்தாள் உட்பட, மற்ற பேப்பர்களின் விலையை, டன்னுக்கு, 2,500 ரூபாய் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.72 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜனவரி 31ம் தேதி) சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,796-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
Advertisement
அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கையால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை: மத்திய அரசு | ||
|
||
புதுடில்லி: "அமெரிக்க மத்திய வங்கியின் பொருளாதார ஊக்குவிப்பு குறைப்பு நடவடிக்கையால், இந்திய நிதிச்சந்தைகள் கவலை கொள்ள தேவையில்லை" என, மத்திய நிதி அமைச்சகம் ... | |
+ மேலும் | |
கை நழுவிய கயிறு தொழில் பூங்கா திட்டம் மீட்பு! | ||
|
||
தமிழகத்தில் இருந்து கை நழுவ இருந்த, கயிறு தொழில் பூங்கா திட்டம், "தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் மீட்கப்பட்டுள்ளது. மார்ச், 31ம் தேதிக்குள், பூங்கா அமைக்கும் திட்டத்தை ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 55 புள்ளிகள் உயர்ந்தது | ||
|
||
மும்பை : கடந்த ஐந்து நாட்களாக 875.41 புள்ளிகள் சரிந்த பங்குசந்தைகள், வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜனவரி 31ம் தேதி) ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. சீனா புத்தாண்டையொட்டி ஆசியாவின் அநேக ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.68 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(ஜனவரி 31ம் தேதி) உயர்வு காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 ... | |
+ மேலும் | |
பாசிப்பருப்பு, பயிறு விலை ரூ.2,100 வரை உயர்வு | ||
|
||
சென்னை:தமிழகத்தில், கடந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவு, மழை இல்லாததால், பாசிப்பயிறு விளைச்சலில், கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தமிழகத்திற்கு, பருப்புகளை, ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|