செய்தி தொகுப்பு
மாலைநேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு | ||
|
||
சென்னை : மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 ம், கிராமுக்கு ஒரு ரூபாயும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்து காணப்படுகிறது. மாலையில் சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண ... | |
+ மேலும் | |
205 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : எஸ்பிஐ.,யின் வட்டி விகித குறைப்பு, முக்கிய துறை பங்கு மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதம் ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக ... |
|
+ மேலும் | |
எஸ்பிஐ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு | ||
|
||
புதுடில்லி : ரூ.1 கோடிக்கும் கீழ் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைத்துள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்தள்ளது. எஸ்பிஐ.,யில் கணக்கு ... | |
+ மேலும் | |
வருமான வரித்தாக்கலுக்கான கடைசி தேதி ஆக.,5 வரை நீட்டிப்பு | ||
|
||
புதுடில்லி : வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 2016 -17 ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 ம் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு | ||
|
||
சென்னை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜூலை 31) தங்கம் விலையில் சிறிதளவு விலை குறைந்து காணப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலை சிறிது உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 ம், ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.10 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அமெரிக்க டாலரை அதிக அளவில் விற்பனை செய்துள்ளனர். இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ... | |
+ மேலும் | |
மீண்டும் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : கடந்த வாரம் சரிவுடன் நிறைவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள், வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 31) மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 ... |
|
+ மேலும் | |
உங்கள் இணையதகவல்களை பாதுகாக்கும் வழிமுறைகள் | ||
|
||
சைபர் மோசடி, தகவல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், நிதி விபரங்கள் உள்ளிட்ட இணைய தகவல்களை பாதுகாப்பதில் போதிய கவனம் செலுத்த வேண்டும். இணையத்தில் தகவல்கள் தான் தங்கமாக ... |
|
+ மேலும் | |
அவசர கால நிதி: 5 அம்சங்கள் | ||
|
||
நிதி இலக்குகளுக்கு ஏற்ப திட்டமிட்டு சேமிப்பதும், முதலீடு செய்வதும் எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு எதிர்பாராத நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு கவசமாக அவசர கால நிதியை ... | |
+ மேலும் | |
காப்பீடு தொடர்பாக புகார் செய்வது எப்படி? | ||
|
||
காப்பீடு சேவை தொடர்பாக அதிருப்தியோ, முறையீடோ இருந்தால், அதை எழுத்துப் பூர்வ மாக அளிக்க வேண்டும் என, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |