செய்தி தொகுப்பு
வங்கிகளின் மோசமான காலம் முடிந்தது; இரண்டு ஆண்டுகளில் தர நிர்ணயம் உயரும்: எஸ் அண்டு பி கணிப்பு | ||
|
||
புதுடில்லி : ‘இந்திய வங்கிகளின் சோதனைக் காலம் பெரும்பாலும் முடிந்து விட்டது. அதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவற்றின் தர நிர்ணயம் உயரும்’ என, எஸ் அண்டு பி குளோபல் ... | |
+ மேலும் | |
‘டீசர்வ்’ தேயிலை ஏலத்தில் ஏற்றம்; லாரிகள், ‘ஸ்டிரைக்’ முடிவுக்கு வந்ததால் கிராக்கி | ||
|
||
குன்னுார் : லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால், குன்னுார் ‘டீசர்வ்’ தேயிலை ஏலத்தில், வரத்தும், விற்பனையும் அதிகரித்து, விலையும் ஏற்றம் கண்டது. நீலகிரி ... |
|
+ மேலும் | |
ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் ரூ.20,000 கோடி இழப்பு | ||
|
||
புதுடில்லி : துாத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், நாட்டிற்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ... |
|
+ மேலும் | |
வங்கி டிபாசிட்: தனி நபர் பங்கு 50 சதவீதம் | ||
|
||
மும்பை : ‘கடந்த 2017 – 18ம் நிதியாண்டில், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட தொகையில் பாதி, தனிநபர்களால் செய்யப்பட்டதாக இருக்கிறது. இதில், கிராமம், நகரம், பெருநகரம் என, எந்த ... | |
+ மேலும் | |
கிறிஸ்டல் கிராப் புரொட்டெக் ஷன் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி : டில்லியைச் சேர்ந்த, கிறிஸ்டல் கிராப் புரொட்டெக் ஷன் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி ... | |
+ மேலும் | |
Advertisement
மீண்டும் முதலிடத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் | ||
|
||
புதுடில்லி : முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சந்தை மூலதனத்தில், டி.சி.எஸ்., நிறுவனத்தை விஞ்சி, மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. நேற்று, ... |
|
+ மேலும் | |
சென்னையில் தகவல் தொகுப்பு மையம் | ||
|
||
சென்னை : ‘‘சென்னை மற்றும் மும்பையில், தகவல் தொகுப்பு மையங்களை, ஆக., 15ல், ‘ஸோகோ’ நிறுவனம் துவங்குகிறது,’’ என, இதன் தலைமை செயல் அதிகாரி, ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். இது குறித்து, ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |