வர்த்தகம் » பொது
பருப்பு வகைகள் இறக்குமதி 16 லட்சம் டன்னாக குறைந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 மார்2011
23:56
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான முதல் ஏழு மாத காலத்தில், 16 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார். இது, மதிப்பின் அடிப்படையில், 4 ஆயிரத்து 542 கோடியே 29 லட்ச ரூபாயாகும். உள்நாட்டில் பருப்பு வகைகள் Œõகுபடி öŒ#யும் பரப்பளவு அதிகரித்துள்ளதால், இதன் உற்பத்தி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற 2009 - 10ம் நிதியாண்டின், இதே காலத்தில், 35 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டது. இது, மதிப்பின் அடிப்படையில், 9 ஆயிரத்து 813 கோடியே 37 லட்ச ரூபாயாக, மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, அவர் மேலும் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 09,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 09,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 09,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 09,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!