கோல்கட்டாவிற்கு தினசரி விமான சேவையை துவக்குகிறது கத்தார் ஏர்வேஸ்கோல்கட்டாவிற்கு தினசரி விமான சேவையை துவக்குகிறது கத்தார் ஏர்வேஸ் ... ஜப்பானில் சுனாமி :  பங்குவர்த்தகத்திலும் பாதிப்பு ஜப்பானில் சுனாமி : பங்குவர்த்தகத்திலும் பாதிப்பு ...
ஏறுமுகத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2011
14:04

புதுடில்லி : இந்த 2011ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி 7.04 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 3.29 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, ஏற்றுமதி இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. நிலக்கடலை, எள், ஆமணக்கு, சோயாபீன், கடுகு உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடைத் தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. புண்ணாக்கு உற்பத்தியில் நம் நாடு முன்னிலை வகித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதியான 7.04 லட்சம் டன் புண்ணாக்கில் சோயா புண்ணாக்கின் அளவு மட்டும் 5.40 லட்சம் டன்னாகும். அடுத்து, கடுகு புண்ணாக்கு 1.48 லட்சம் டன்னும், ஆமணக்கு புண்ணாக்கு 13,110 டன்னும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடலைப் புண்ணாக்கு ஏற்றுமதி 1,475 டன்னாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)