ஜப்பானில் சுனாமி :  பங்குவர்த்தகத்திலும் பாதிப்புஜப்பானில் சுனாமி : பங்குவர்த்தகத்திலும் பாதிப்பு ... சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ...
பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது முத்தூட் பைனான்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2011
15:35

மும்பை : இந்தியாவின் முன்னணி நகைக் கடன் வழங்கும் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்ளும் வகையில் மூலதனச் சந்தையில் களம் இறங்குகிறது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இம்மாத இறுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்தூட் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் செபி அமைப்பு அனுமதி அளித்தது. 5.15 கோடி பங்குகளை இந்நிறுவனம் வெளியிட உள்ளது. இதன் வாயிலாக சுமார் ரூ.1,400 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. முற்றிலும் சூபுக் பில்டிங்' எனப்படும் ஏல அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ள இப்பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் வெளியீட்டு விலை விரைவில் அறிவிக்கப்படும். கேரளாவைச் சேர்ந்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் வங்கி சாராத நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம் டெபாசிட்டுகளை திரட்டுவதில்லை. தனிநபர்கள் அடகு வைக்கும் தங்க ஆபரணங்கள் மீது கடன் வழங்கும் நடவடிக்கையில் பிரதானமாக ஈடுபட்டு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)