சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... இந்தியர்களின் சம்பளம் இந்தாண்டில்  12.9 சதவீதம் உயருகிறது இந்தியர்களின் சம்பளம் இந்தாண்டில் 12.9 சதவீதம் உயருகிறது ...
டைட்டன் இண்டஸ்ட்ரீசுடன் இணைகிறது தனிஷ்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2011
16:18

மும்பை : டைட்டன் இண்டஸ்ட்ரீசிலிருந்து பிரிந்த தாங்கள், விரைவில் அதனுடன் இணைய இருப்பதாக தனிஷ்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான தனிஷ்க், ஆபரணங்கள் மற்றும் ஆபரணங்களுடன் கூடிய வாட்சுகள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. 1994ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தனிஷ்க் நிறுவனம், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில், ஆபரணங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றது. ஆனால், இந்த நிறுவனத்தால் மேற்கு சந்தையில் வெற்றிக் கொடி நாட்ட முடியவில்லை. அந்த பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற பொருளாதார வளர்ச்சியினால் அங்கு தங்களால் வெற்றிபெற முடியவில்லை என்று தனிஷ்க் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது தாய் நிறுவனமான டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன இணைய முடிவு செய்து, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து, டைட்டன் இண்டஸ்டிரீசுடன் தனிஷ்க் இணையும் நிகழ்வு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)