ரூ.99க்கு பிராட்பேண்ட் டிவி சேவை : அசத்தும் ஏர்டெல்ரூ.99க்கு பிராட்பேண்ட் டிவி சேவை : அசத்தும் ஏர்டெல் ... கிசாஷி காரை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது மாருதி கிசாஷி காரை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது மாருதி ...
விலை அதிகரிப்பில் ஈடுபடுகிறது பாண்டலூன்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2011
13:45

புதுடில்லி : நவநாகரீக மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முனணனியில் உள்ள பாண்டலூன்ஸ், தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விலையை 18 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த பியூச்சர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிஷோர் பியானி கூறியதாவது, மத்திய அரசு, சமீபத்தில் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், ஆயத்த ஆடைகளுக்கான தீர்வை வரியை 10 சதவீதம் வரை உயர்த்தியது. இதன் காரணமாக, நிறுவன தயாரிப்புகளின் விலையை 18 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆயத்த ஆடைகளுக்கான தீர்வை வரி உயர்வின் மூலம், உற்பத்திப் பொருட்களான விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன்காரணமாகவே, விலையை உயர்த்தும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேநிலையில், வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டு, தற்போதுள்ள பாண்டலூன் ரீடெயில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)