ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில்ஐ.டி. துறைகளில் 2 லட்சம் பேருக்கு வேலை:ரூ.3.29 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில்ஐ.டி. துறைகளில் 2 லட்சம் பேருக்கு வேலை:ரூ.3.29 ... ...
சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது ருசி குழுமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2011
16:34

காக்கிநாடா (ஆந்திரா) : இந்தியாவில் முதல் சோயாபீன் புராசசிங் பிளாண்டை துவக்கிய நிறுவனமும், முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமுமான ருசி குழுமம், 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில், சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ருசி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விரிவாக்கத்தின் முதற்கட்டமாக, கம்போடியாவில் பனைமரத்திலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக, அங்கு 20,000 ஹெக்டேர் பரப்பளவில், பனை மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஒப்பந்தம், இருநாடுகளிடையே கையெழுத்தாகியுள்ளது. இன்னும், 3 ஆண்டுகளில், நிறுவனம், சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கம்போடியாவை அடுத்து எத்தியோப்பியாவில், 25,000 ஹெக்டேர் பரப்பளவிலான இடத்தில் சோயாபீன் பயிர்களை வளர்‌த்து, அதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்க உள்ளதாகவும், இதன்மூலம் ,இந்தியாவில் மட்டுமே, தாங்கள் செய்து வந்த எண்ணெய் வர்த்தகத்தை, சர்வதேச மக்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)