மூலப்பொருட்கள் விலை உயர்வால் முடங்கும் அட்டை பெட்டி தயாரிப்புமூலப்பொருட்கள் விலை உயர்வால் முடங்கும் அட்டை பெட்டி தயாரிப்பு ... அமெரிக்க டாலர் , யூரோ ரெபரன்ஸ் விகிதத்தை நிர்ணயித்தது ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலர் , யூரோ ரெபரன்ஸ் விகிதத்தை நிர்ணயித்தது ரிசர்வ் வங்கி ...
அதிக கார்களை விற்பனை செய்ய வால்வோ இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2011
13:25

ஐதராபாத்: 2010ம் ஆண்டு 130 சதவீதம் கார்களை விற்பனை செய்த வால்வோ ஆட்டோ இந்தியா நிறுவனம் நடப்பாண்டில் 500 சதவீதம் கார்களை விற்பனை செய்‌ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய சந்தைகளில் சொகுசு கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் வால்வோ ஆட்டோ நிறுவனம் தனது விற்பனை சதவீதத்தை நூற்று கணக்கில் அதிகரிக்க தீர்மானித்திருப்பதாக வால்வோ ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பால் டி வோஜிஸ் தெரிவித்துள்ளார். வால்வோ எஸ்60 என்ற புதிய ரக சொகுசு காரை ஐதராபாத்தில் அறிமுகம் செய்து வைத்த அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது டீலர்கள் தொடர்பை பெங்களூரு, சென்னை, கோல்கத்தா, ஜெய்பூர், ஆமதாபாத் உள்ளிட்ட 5 பெருநகரங்களில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)