வீடு, வாகன கடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கின்றனவீடு, வாகன கடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கின்றன ... 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிமாற்றம் : வெஸ்டர்ன் யூனியன் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிமாற்றம் : வெஸ்டர்ன் யூனியன் ...
மூன்றாவது நாளாக சரிவு நிலையில் தங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2011
14:57

புதுடில்லி : சர்வதேச அளவில் ஆபரண மோகம் குறைந்துள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உள்ளது. இதன்படி, தங்கம் ரூ. 50 குறைந்து 10 கிராமிற்கு ரூ. 20,750 என்ற அளவிலும், வெள்ளி ரூ. 500 குறைந்து கிலோ ஒன்றிற்கு ரூ. 52 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. சர்வதேச அளவில், இந்த சரிவு, கடந்த ஒருமாதத்திற்கு இல்லாத அளவிற்கு பெரும் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை 0.9 சதவீதம் குறைந்து அவுன்ஸ் ஒன்றிற்கு 1,386.65 அமெரிக்க டாலராகவும், வெள்ளி 1.5 சதவீதம் குறைந்து அவுன்ஸ் ஒன்றிற்கு 33.70 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது. ஜப்பானில் நிகழ்ந்த அணுஉலை வெடிப்பின் காரணமாக, சர்வதேச நாடுகள் ஆபரணங்கள் வர்த்தகத்தில் பின்வாங்குவதும், திருமண சீசன்கள் முடிவடைந்ததுமே, இந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவிற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)