வர்த்தகம் » பொது
வாகன விலையை உயர்த்துகிறது டாடா மோட்டார்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 மார்2011
13:47
புதுடில்லி : நானோ கார் தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து பயணிகள் வாகனங்களின் விலையையும் ஏப்ரல் முதல் தேதி முதல் உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு ரூ.36000 வரை இருக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வின்படி இண்டிகா காரின் விலை ரூ.7000 முதல் ரூ.9000 வரையும், இண்டிகோ சி.எஸ்., காரின் விலை ரூ.8000 முதல் ரூ.11,000 வரையும், மான்சா காரின் விலை ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமோவின் விலை ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை உயர்த்தப்பட உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 18,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 18,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 18,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 18,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!