ஐஸ்கிரீம் விலை 12 சதவீதம் அதிகரிப்புஐஸ்கிரீம் விலை 12 சதவீதம் அதிகரிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ...
ரயில்வே துறையின் 10 நாள் வருமானம் ரூ.2,880 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2011
10:23

புதுடில்லி : மார்ச் மாதத்தின் முதல் 10 நாட்களில் ரயில்வே துறை பெற்ற வருமானம் ரூ.2,880.14 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே 10 தினங்களில் ஈட்டிய வருவாயுடன் (ரூ.2,605.05 கோடி) ஒப்பிடுகையில் இது 10.56 சதவீதம் அதிகமாகும். இந்த 10 நாட்களில், சரக்கு போக்குவரத்து மூலமாக பெறப்பட்ட வருமானம் 16.31 சதவீதம் அதிகரித்து ரூ.1,953.38 கோடியாக உள்ளது. இது, மொத்த வருமானத்தில் 75 சதவீதமாகும். நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியால், சரக்கு போக்குவரத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டு வருகிறது. பயணிகள் கட்டணம் மூலம் ரூ.818.46 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது தவிர பிற வருமானங்கள் 9.56 சதவீதம் உயர்ந்து ரூ.62.80 கோடியிலிருந்து ரூ.68.80 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த கால அளவில் ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 24.19 கோடியிலிருந்து 24.17 கோடியாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)