வர்த்தகம் » பொது
பஹ்ரைனில் இருந்து ஊழியர்களை திரும்ப பெறும் ஐடி நிறுவனங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 மார்2011
13:04
சென்னை : கடந்த சில வாரங்களாக பஹ்ரைனில் நிலவி வரும் பதற்ற நிலை காரணமாக இந்தியாவின் பெரும்பாலான ஐடி துறை நிறுவனங்கள் தனது ஊழியர்களை திரும்ப பெற்று வருகின்றன. பஹ்ரைனில் சுமார் 3,50,000 இந்தியர்கள் விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட இந்திய ஐடி துறை நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து தெரிவித்த இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் விப்ரோ நிறுவன துணை தலைவர் ஆனந்த் சங்கரன், பஹ்ரைனில் உள்ள விப்ரோ கிளையில் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 1100 பேரும், பஹ்ரைனைச் சேர்ந்த 50 பேரும் பணியாற்றி வருகின்றனர்; தற்போது அங்கு பதற்றம் நிலவி வருவதால் பஹ்ரைனில் பணியாற்றி வரும் 25 பேரை திரும்ப அழைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 20,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 20,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 20,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 20,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!