பெல்லாரி யூனிட்டில் செயல்பாட்டை துவக்கியது ரெயின் சிமெண்ட்ஸ்பெல்லாரி யூனிட்டில் செயல்பாட்டை துவக்கியது ரெயின் சிமெண்ட்ஸ் ... சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு ...
ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்த மைண்ட்டிரீ திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2011
13:47

ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்த மைண்ட்டிரீ திட்டம்பெங்களூரு : இந்தியாவின் நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைண்ட்டிரீ நிறுவனம், 2011-12ம் ஆண்டில், ஊழியர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த மைண்ட்டிரீ நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிருஷ்ணகுமார் நடராஜன் கூறியதாவது, இந்தியாவில், தங்கள் நிறுவனம் முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. இந்நிலையில், சேவையை அதிகரிக்கும் பொருட்டு, ஊழியர்களின் எண்ணிக்கையை இருமடங்கு அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ள‌ோம். இதற்காக, இந்த ஆண்டில் மட்டும் 2,400 கேம்பஸ் இண்டர்வியூக்களை நடத்த திட்டமிட்டுள்‌ளோம். இதன்காரணமாக, ஊழியர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய அளவில், தங்கள் நிறுவனத்தில் 9,700 பேர் பணியாற்றி வருவதாகவும், இந்தாண்டில் மட்டும் 1,100 பேர் புதிதாக பணியமர்த்தப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)