சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்புசென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு ... 465 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் 465 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் ...
உற்பத்தியில் சாதனை படைத்தது டாடா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2011
15:01

ஜாம்ஷெட்பூர் : இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கமர்ஷியல் வாகனங்கள் தயாரிப்பில் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது‌தொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வாகனங்கள் வர்த்தக பிரிவின் தலைவர் ரவி பிசரோடி கூறியதாவது, இந்த நிதியாண்டில், தங்கள் நிறுவனம் 1 கோடி கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த நிதியாண்டில் நிறுவனம் 20 முதல் 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்த நிதியாண்டில், இதன் வளர்ச்சி மேலும் 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். சமீபத்தில் வேர்ல்ட் டிரக்குகளை அறிமுகம் செய்ததாகவும், இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளதால், விரைவில் 2 புதிய மாடல் வேர்ல்ட் டிரக்குகளை அறிமுகம் செய்ய உள்ளதாக ‌அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)