வங்கதேசத்திற்கு ரோடு கார்கோ சேவையை துவக்கியது கட்டி வங்கதேசத்திற்கு ரோடு கார்கோ சேவையை துவக்கியது கட்டி ... இந்திய நிறுவனங்களுக்கு பிலிப்பைன்ஸ் அழைப்பு இந்திய நிறுவனங்களுக்கு பிலிப்பைன்ஸ் அழைப்பு ...
ஏறுமுகத்தில் சிமெண்ட் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2011
13:47

ஐதராபாத் : சிமெண்ட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, சந்தையில் சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ. 10 அதிகரித்துள்ளது. கடந்த 20 நாட்களில், சப்தமி்ன்றி இந்த விலை உயர்வு மறைமுகமாக அதிகரித்திருப்பது பாமர மக்கள் உள்ளிட்ட அனைவரையும் பெருமளவில் பாதித்துள்ளது. தற்போதைய அளவில், சிமெண்ட் சில்லரை விற்பனை விலை,சென்னையில் ரூ. 245 முதல் 255 வரையிலும், மும்பையில் ரூ. 265 முதல் 275 வரையிலும், கோல்கட்டாவில் ரூ. 285 முதல் 295 வரையிலும் மற்றும் ஐதராபாத்தில் ரூ. 270 முதல் 275 வரையிலும் விற்கப்படுகிறது. இதுகுறித்து, சிமெண்ட் வர்த்தகர்கள் கூறியதாவது, பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு வரி குறிப்பிட்ட அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் சிமெண்ட் தயாரிக்க பயன்படும் மூலபபொருட்களின் விலையும் கணிசமாக அளவு உயர்ந்துள்ளது. இதனால் தாங்களும் இந்த விலை உயர்வு செய்துள்ளதாகவும், இது தடுக்கமுடியாத நிகழ்வு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சிமெண்ட் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2011 ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் சிமெண்ட் உற்பத்தி 136.51 மில்லியன் டன்களாக இருந்ததாகவும், 135.56 மில்லியன் டன் சிமெண்ட் விற்பனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)