வெயிலில் தேர்தல் பிரச்சாரம் குளிர்பானங்களுக்கு 'கிராக்கி'வெயிலில் தேர்தல் பிரச்சாரம் குளிர்பானங்களுக்கு 'கிராக்கி' ... கொளுத்தும் வெயிலை 'குளுகுளு' ஆக்கும் பச்சை மூங்கில் தட்டிகள் தயாரிப்பு தீவிரம் கொளுத்தும் வெயிலை 'குளுகுளு' ஆக்கும் பச்சை மூங்கில் தட்டிகள் தயாரிப்பு ... ...
தபால் துறையில் காப்பீடு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2011
10:42

சிவகங்கை : தபால் ஊழியர்களுக்கு கிராமிய அஞ்சல் இன்ஸ்சூரன்ஸ் திட்டம் குறித்த பயிற்சி சிவகங்கை, மானாமதுரையில் நடந்தது. சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் குழந்தைசாமி தலைமை வகித்தார். தென்மண்டல உதவி இயக்குனர் சோமன் முன்னிலை வகித்தார். அஞ்சல் ஆய்வாளர்கள் விஜயலட்சுமி, கார்த்திக், விற்பனை பிரதிநிதி ஜெயசீலன்சேவியர் பயிற்சி வழங்கினர். மண்டல உதவி போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மாரியப்பன் பேசுகையில், ''இத்திட்டம் 15 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதில், 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவர்கள் சேரலாம். குறைந்தது 10 ஆயிரம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பாலிசி எடுக்கலாம். மாத பிரிமிய தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். மேற்படிப்பு, திருமண தேவைகளுக்காக 20 ஆண்டுகள் வரை 'மணி பேக்' திட்டங்களும் உண்டு,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)