இந்தியாவில் 20% வளர்ச்சியை எட்ட பிலிப்ஸ் இலக்குஇந்தியாவில் 20% வளர்ச்சியை எட்ட பிலிப்ஸ் இலக்கு ... இந்தியாவில் மாம்பழ உற்பத்தி அதிகரிப்பு இந்தியாவில் மாம்பழ உற்பத்தி அதிகரிப்பு ...
பெயிண்ட் பற்றாக்குறையால் கார் உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2011
13:58

டிட்ரோயிட்: கார்களின் பளபளப்புக்காக பூசப்படும் குறிப்பிட்ட வகை பெயிண்ட் தயாரிக்கும் மூலப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கார் உற்பத்தி நிறுவனங்கள் பெரும் பாதிப்பு எதிர்கொண்டு வருகின்றன. முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களான எல்.எல்.சி., டோயோட்டா மோட்டார், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் மோட்டார் ஆகிய நிறுவனங்கள் சிராலிக் எனப்படும் பொருளை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த சிராலிக் உற்பத்தி ஆலை உலகிலேயே ஜப்பானின் ஃபுஹிஷிமா நகரில் மட்டுமே உள்ளது. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிராலிக் உற்பத்தி ஆலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஜெர்மன் கெமிக்கல் கம்பெனியால் நடத்தப்பட்டு வரும் இந்த ஆலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் எப்போதும் மீண்டும் திறக்கப்படும் என தெரியவில்லை என அதன் தலைமை நிர்வாகி கன்கோல்ஃப் ஸ்ரிம் தெரிவித்துள்ளார். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களுக்கு பூசப்படும் 2 கருப்பு வகைகள், 3 சிகப்பு வகைகள் உள்ளிட்ட 10 வண்ணங்களை தடைசெய்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)