இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்கிறது பிளாக்பெரி நிறுவனம்இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்கிறது பிளாக்பெரி நிறுவனம் ... மொபைல் போன்களின் விலையை உயர்த்துகிறது சாம்சங் மொபைல் போன்களின் விலையை உயர்த்துகிறது சாம்சங் ...
ரகசியமாக தயாராகும் வில்லியம் திருமண கேக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2011
16:14

லண்டன் : பிரிட்டன் இளவரசர் வில்லியம், அவரது காதலி கேட் மிடில்டன் ஆகியோரின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக பாரம்பரிய முறையில் பலஅடுக்குகளைக் கொண்ட ஃப்ரூட் கேக் ரகசியமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றுடன் பிரம்மாண்ட டீ பிளு்கட்டுகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தனது திருமண கேக்கை இளவரசர் வில்லியமும் அவரது காதலி கேட் மிடில்டனும் இணைந்து மலர் வடிவில் வடிவமைத்து கொடுத்துள்ளனர். இந்த பிரம்மாண்ட திருமண கேக்கை தயாரிக்கும் பொறுப்பு அந்நாட்டின் முன்னணி கேக் தயாரிக்கும் தொழிலதிபர் ஃபியோனா என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது. மணமக்களின் பெயர்களின் முதல் எழுத்துக்கள் பொரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வரும் இந்த திருமண கேக்கின் அமைப்பு, திருமணத்தன்று வரை ரகசியமாகவே வைக்கப்பட உள்ளது. இந்த தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் தி டெய்லி டெலிகிராஃப் என்னும் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)