வர்த்தகம் » பொது
மொபைல் போன்களின் விலையை உயர்த்துகிறது சாம்சங்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மார்2011
16:46
புதுடில்லி : ரூ.3000 க்கும் குறைவான விலையில் உள்ள மொபைல் போன்களின் விலையை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. 2011-12 ம் ஆண்டு பட்ஜெட்டின்படி ரூ.3000க்கும் கீழாக உள்ள 23 மாடல் மொபைல் போன்களின் விலையை 2-3 சதவீதம் (ரூ.50 முதல் ரூ.400 வரை) உயர்த்த உள்ளதாக சாம்சங் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மொபைல் போன்கள் உள்ளிட்ட 130 பொருட்களின் மீதான கலால் வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாகவே மொபைல் போன் விலையை உயர்த்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 27,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 27,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 27,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 27,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!