ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது ஏபிபி இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது ஏபிபி ...
பெட்ரோல்,டீசல் விலை உயராது:ஜெயபால் ரெட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2011
16:12

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று கச்சா எண்‌ணெய் பேரல் ஒன்றின் விலை 110 டாலர்களாக உள்ளது. இதனால் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலை, இறக்குமதி விலையை விட லிட்டருக்கு ரூ.4.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்து வருகின்றன. அதே சமயம் டீசல் விலை மத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. லிட்டருக்கு ரூ.15.79 நஷ்டத்துடன் விற்பனை செய்து வருகிறது. இதனால் நாள் ஒன்றிற்கு ரூ.283 கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் டீசல் விலையை விரைவில் உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய எண்ணெய்த்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)