வர்த்தகம் » பொது
இங்கிலாந்துக்கு சுற்றுலா பயணம் பயணிகள் எண்ணிக்கை 18 சதவீதம் உயரும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 மார்2011
00:09
மும்பை: நடப்பாண்டில், இந்தியாவிலிருந்து, இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரிக்கும். இதற்கான, சிறப்பு முகாம்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்படும் என, பிரிட்டன் சுற்றுலா மேம்பாட்டு நிறு வனம் தெரிவித்துள்ளது.சென்ற 2010ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றவர்களின் எண்ணிக்கை 3.2 லட்சமாக இருந்தது. இதில், விடுமுறை கால சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க, வேலை மற்றும் உயர் படிப்பு ஆகியவற்றிற்காக சென்றவர்களும் அடங்குவர். நடப்பு 2011ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை, 15 முதல் 18 சதவீதம் அதிகரிக்கும் என, பிரிட்டன் சுற்றுலா நிறுவனத்தின் மேலாளர் பரம்ஜித் பாவா தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 29,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 29,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 29,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 29,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!