மார்ச் மாதத்தில் மாருதி சுசுகி விற்பனை 28% ஆக உயர்வுமார்ச் மாதத்தில் மாருதி சுசுகி விற்பனை 28% ஆக உயர்வு ... மார்ச்சில் டிவி.எஸ் மோட்டார்ஸ் விற்பனை 28% அதிகரிப்பு மார்ச்சில் டிவி.எஸ் மோட்டார்ஸ் விற்பனை 28% அதிகரிப்பு ...
இந்தியாவில் காபி ஏற்றுமதி 59.34 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2011
16:12

புதுடில்லி : 2010-11ம் நிதியாண்டில் நாட்டின் காபி ஏற்றுமதி 59.34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் 3,25,116 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில் 2,04,027 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய காபி போர்டு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கிய காபி உற்பத்தி நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவில் காபி உற்பத்தி பெருமளவில் கறைய துவங்கி உள்ளதை அடுத்து உலக அளவில் காபியின் தேவை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாகவே இந்தியாவில் காபி ஏற்றுமதி அதிகரித்து வருவதாகவும் இந்திய காபி ஏற்றுமதி சங்க தலைவர் ரமேஷ் ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கே அதிகளவில் காபி ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)