முன்னணி இணையதள நிறுவனங்களுடன் கைகோர்த்தது மைக்ரோசாப்ட்முன்னணி இணையதள நிறுவனங்களுடன் கைகோர்த்தது மைக்ரோசாப்ட் ... பெங்களூரு ஏர்போர்ட்டிற்கு சர்வதேச விருது பெங்களூரு ஏர்போர்ட்டிற்கு சர்வதேச விருது ...
டயர்களின் விலையை உயர்த்தியது அப்பல்லோ டயர்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2011
10:08

புதுடில்லி : டயர் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாக, டயர்களின் விற்பனை விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பத்திரிகையாளர்களை சந்தி்த்த அப்பல்லோ டயர்ஸ் (இந்தியா) நிறுவன உயர் அதிகாரி சதீஷ் சர்மா ‌கூறியதாவது, டயர் வர்த்தகத்தில், தாங்கள் முன்னணி வகித்து வருகிறோம். மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, டயர்களின் விலையை 6 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும்,. இந்த விலை உயர்வு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். நிறுவனம் முனனேற்றப்பாதையில் பயணித்து வருவதாகவும், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள், பயாஸ் கமர்ஷியல் வாகன டயர்களின் விற்பனை 3 சதவீதமும், டிரக் மற்றும் பஸ் ரேடியல் டயர்களின் விற்பனை 6 சதவீதம் வரையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)