காக்னிஜெண்ட் - வால்வோ கார்ப்பரேசன் ஒப்பந்தம்காக்னிஜெண்ட் - வால்வோ கார்ப்பரேசன் ஒப்பந்தம் ... ராஜஸ்தானில் பஸ் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு ராஜஸ்தானில் பஸ் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு ...
எஸ்எக்ஸ்4 டீசல் கார் : 5,000 பேர் முன்பதிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2011
12:28

மாருதி சுசூகி நிறுவனம் ஏற்கனவே எஸ்எக்ஸ் 4 பெட்ரோல் காரை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஃபிப்ரவரியில், இதன் டீஸல் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சம் வரை உள்ளது. இந்த காரில், 1.3 லிட்டர் சூப்பர் டர்போ டிடிஐஎஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காருக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 5,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பெரிய கார்கள் வரிசையில், ஹுண்டாய் வெர்னா டிரான்ஸ்ஃபார்ம், டொயோட்டோ எதியோஸ், வோக்ஸ்வாகன் வென்டோ, ஹோண்டா சிட்டி ஆகிய கார்களுக்கு, இந்த கார் கடும் போட்டியை அளித்துள்ளது. இது குறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை பொது மேலாளர் சஷாங் ஸ்ரீவத்சவா கூறுகையில்,'' மாதத்துக்கு 2,000 எஸ்எக்ஸ்4 டீஸல் கார்களை உற்பத்தி செய்வது என்று இலக்கு நிர்ணயித்து இருந்தோம். தற்போது, 5,000 பேர் வரை முன்பதிவு செய்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)