வர்த்தகம் » பொது
உலகக்கோப்பை கிரிக்கெட்: வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஏப்2011
11:32
புதுடில்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றி அணியில் இடம்பெற்ற வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் மற்றும் அவரது சகாக்களுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் இந்திய அணி தேர்வாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை பிசிசிஐ தலைவர் ஷசன்க் மனோகர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 03,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 03,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 03,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 03,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!