வர்த்தகம் » பொது
நியூசி.,யில் கிளையை விரிவுபடுத்துகிறது பரோடா வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஏப்2011
15:59
ஹாமில்டன் : வங்கி கிளைகளை விரிவுபடுத்துவதற்காக நியூசிலாந்தில் புதிய கிளை வங்கியை பரோடா வங்கி துவங்கி உள்ளது. நியூலாந்தில் பரோடா வங்கியின் கிளை ஆக்லாந்து நகரில் பிப்ரவரி 04ம் தேதியன்று திறக்கப்பட்டது. மேலும் 2 கிளைகள் ஆக்லாந்து மற்றும் வெல்லிங்டன் நகரில் விரைவில் துவக்கப்பட உள்ளது. நியூலாந்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இப்புதிய கிளைக்கு பெரும் வரவேற்பு காணப்படுவதாகவும் பரோடா வங்கியின் நியூசிலாந்து கிளை மேனேஜிங் டைரக்டர் சதீஷ் வெர்மணி தெரிவித்துள்ளார். 1953ம் ஆண்டு கென்யாவில் பரோடா வங்கியின் முதல் கிளை திறக்கப்பட்டது. தற்போது இவ்வங்கிக்கு 24 நாடுகளில் 70 அலுவலகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 03,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 03,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 03,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 03,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!