வர்த்தகம் » பொது
பாமாயில் விலை மீண்டும் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஏப்2011
10:46
மதுரை: கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த பாமாயில் விலை இந்த வாரம் லிட்டருக்கு 10 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இது குறித்து எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: சர்வதேச நாடுகளில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதே பாமாயில் விலை உயர்வுக்கு காரணம். கடந்த ஒன்றரை மாதங்களாக பாமாயில் விலை குறைந்திருந்தது. பிப்.,முதல் வாரத்தில் லிட்டர் 58 ரூபாயாக இருந்தது. கொஞ்ச கொஞ்சமாக விலை குறைந்து கடந்த வாரம் லிட்டர் 45 ரூபாயாக குறைந்தது. சிகாகோ, மலேசியா, இந்தோனிசியாவில் சோயா, பாமாயில் விலை உயர்ந்துள்ளதால், தற்போது லிட்டர் 55 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதர சமையல் எண்ணெய் விலையில் மாற்றமில்லை.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 06,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 06,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 06,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 06,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!