ஆப்ரிக்க நாடுகளில் சேவையை விரிவுபடுத்துகிறது இன்போசிஸ்ஆப்ரிக்க நாடுகளில் சேவையை விரிவுபடுத்துகிறது இன்போசிஸ் ... மின் கட்டணம் செலுத்த  இன்று முதல் புதிய முறை மின் கட்டணம் செலுத்த இன்று முதல் புதிய முறை ...
விற்பனையில் உச்சம் தொட்டது அசோக் லேலண்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2011
12:57

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி வாகனங்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், மார்ச் மாதத்தில், விற்பனை 21 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் மாதத்தில், தங்கள் நிறுவனம் 12,168 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. நிறுவன வரலாற்றிலேயே, அதிகளவு விற்பனையானது இந்த மாதத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 2010-11ம் நிதியாண்டில், நிறுவன மொத்த விற்பனை 94,105 எனவும், 2009-10 ம்ஆண்டில் ( 63,926) விற்பனையானதைக் காட்டிலும் இது 47 சதவீதம் அதிகமாகும். நிறுவன உள்நாட்டு விற்பனை 22 சதவீதம் அதிகரித்து 11,312 என்ற அளவிலும், ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரித்து 856 என்ற அளவிலும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)