விற்பனையில் உச்சம் தொட்டது அசோக் லேலண்ட்விற்பனையில் உச்சம் தொட்டது அசோக் லேலண்ட் ... ஜப்பான் உணவுப்பொருளுக்கு தடை : மத்திய அரசு ஜப்பான் உணவுப்பொருளுக்கு தடை : மத்திய அரசு ...
மின் கட்டணம் செலுத்த இன்று முதல் புதிய முறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2011
13:32

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் மின் நுகர்வோர்கள்,தங்களது மின் கட்டணத்தை செலுத்தலாம். தமிழ்நாடு அஞ்சல்வட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி குறைந்த அழுத்த மின் நுகர்வோர், தமிழகம் மற்றும் சென்னையில், தேர்ந்தெடுக்கப்பட்ட தபால்நிலையத்தில், தங்கள் மின் கட்டணங்களை செலுத்தும் வசதி, 192 தபால்நிலையங்களில் உள்ளது. இந்நிலையில், இந்த வசதி, இன்று முதல் அனைத்து கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. மின் நுகர்வோர், தேர்வு செய்யப்பட்ட எந்தவொரு தபால் நிலையத்தையும் அணுகி, தங்கள் மின் கட்டணஅட்டையை காண்பித்து கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதற்கான சேவைக்கட்டணம் ஐந்து ரூபாயாகும். கூடுதல் விவரங்கள் ' டபிள்யூடபிள்யூடபிள்யூ.தமிழ்நாடுபோஸ்ட்.என்ஐசி.இன் என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)