வர்த்தகம் » பொது
புதிய சாலைகள் அமைக்க உ.பி., அரசு ரூ.7000 கோடி ஒதுக்கீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஏப்2011
15:05

லக்னோ : நடப்பு நிதியாண்டில் மாநிலம் முழுவதும் புதிய சாலைகள் அமைக்க ரூ.7099 கோடியை உத்திர பிரதேச அரசு தாக்கல் செய்த மாநில பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. இதன் முதல்கட்டமாக ரூ.3167 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்திய-நேபாள எல்லை பகுதியில் அமைக்கப்படும் சாலைகளுக்கான நிதி 13வது நிதித்துறை ஆணையத்திடம் இருந்து பெறப்பட உள்ளதாகவும், இந்த நிதி அடுத்த ஒரு மாதத்திற்குள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் உத்திர பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆமதாபாத்தில் நடைபெறும் மகாகும்ப மேளா விழாவிற்கு முன் புதிய சாலை அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 10,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 10,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 10,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 10,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!