வர்த்தகம் » பொது
மே மாதம் முதல் யு.ஏ.இ.,க்கு 2 லட்சம் கிலோ தேயிலை ஏற்றுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஏப்2011
16:22

புதுடில்லி : வருகிற மே மாதம் முதல் யு.ஏ.இ.,க்கு 2 லட்சம் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்ய உள்ளதாக மார்வெல் தேயிலை தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தேயிலைகள் மும்பையின் நவசேவா துறைமுகத்தில் இருந்து மே மாத இறுதியில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. மார்வெல் நிறுவனத்தின் தேயிலை உற்பத்தி 25 சதவீதம் அதிகரித்து, 30 மில்லியன் கிலோ தேயிலையை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு 20 மில்லியன் கிலோ தேயிலையை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2010ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தேயிலை ஏற்றுமதி 25.95 மில்லியன் கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி ஏப்ரல் 10,2011
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்

‘ஆன்லைன்’ வர்த்தக தளங்களில் அதிகரிக்கும் போலி மதிப்பீடுகள் ஏப்ரல் 10,2011
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்

ஆயுத போட்டி வரக்கூடும் ஏப்ரல் 10,2011
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்

புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்

வர்த்தக துளிகள் ஏப்ரல் 10,2011
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!