வர்த்தகம் » பொது
என்.எம்.டி.சி. இரும்புத் தாது உற்பத்தி 6சதவீதம் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஏப்2011
00:14
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த என்.எம்.டி.சி., நிறுவனம், இரும்புத் தாது வெட்டி எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சென்ற நிதியாண்டில், 2.52 கோடி டன் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்துள்ளது. இது, இதற்கும் முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட 6 சதவீதம் அதிகமாகும். இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனத்தின் இரும்புத் தாது விற்பனை 9 சதவீதம் அதிகரித்து, அதாவது, 2.41 கோடி டன்னிலிருந்து 2.63 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.சென்ற நிதியாண்டில், இரும்புத் தாதுவின் விலை மிகவும் அதிகரித்திருந்தது. இதனால், இந்நிறுவனத்தின் விற்றுமுதல், முந்தைய ஆண்டை விட, சென்ற நிதியாண்டில் 80 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!