வர்த்தகம் » பொது
இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் பணியில் டாடா பவர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஏப்2011
13:03
புதுடில்லி : இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் விதமாக, அதன் ஆர்டர்களை பெற்றுள்ளதாக டாடா பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டாடா பவர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏர்பீல்டு இன்ப்ராஸ்ட்ரெக்சர்களை நவீனப்படுத்தும் பொருட்டு இந்த ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும், இதன்மூலம் இந்திய விமானப்படை சர்வதேச அளவிற்கு தரமுயர்த்தப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்த ஆர்டரின் மதிப்பு, எத்தனை விமானங்கள் மேம்படுத்தப்படுகின்றன உள்ளிட்ட விபரங்கள் அதில் வெளியிடப்படவில்லை.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!