வர்த்தகம் » பொது
2 ஆண்டுகளில் 2300 பேரை பணியமர்த்துகிறது மாருதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஏப்2011
15:40
புதுடில்லி : நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மானேசர் பகுதியில் தான் அமைக்க உள்ள புதிய ஆலையில் 2300 பேரை பணியமர்த்த தீர்மானித்துள்ளது. இதன் மூலம் பணியாளர்களின் எண்ணிக்கையை 27 சதவீதம் அதிகரித்து 11,000 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக நடப்பு நிதியாண்டில் 1500 பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக மாருதி சுசுகி இந்தியா நிறுவன நிர்வாக மேலாண்மை அதிகாரி சித்திக் தெரிவித்துள்ளார். தற்போது ரூ.3625 கோடி முதலீட்டிலல்2 புதிய ஆலைகளை இந்நிறுவனம் அமைத்து வருகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!