சோடியம் அயான் பேட்டரீகள் தயாரிப்பில் களமிறங்குகிறது சுமிடோமோசோடியம் அயான் பேட்டரீகள் தயாரிப்பில் களமிறங்குகிறது சுமிடோமோ ... விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது ஒமேகா ஹெல்த்கேர் விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது ஒமேகா ஹெல்த்கேர் ...
சேவையை விரிவுபடுத்த பாரதீப் துறைமுகம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2011
14:40

புவனேஸ்வர் : சரக்குகளை கையாளும் விதம் குறைந்ததையடுத்து, 2020ம் ஆண்டில் சரக்கு கையாளும் திறனை மூன்று மடங்கு அளவிற்கு உயர்த்த திட்டமி்ட்டுள்ளதாக பாரதீப் துறைமுக டிரஸ்ட் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த பாரதீப் போர்ட் டிரஸ்ட் தலைவர் ஜி.ஜே.ராவ் கூறியதாவது, பாரதீப் துறைமுகம், தற்போதைய அளவில், 76 மில்லியன் டன் கெபாசிட்டி திறனுடன் செயல்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டிற்குள், துறைமுகம் தனது கெபாசி‌ட்டியை 3 மடங்கு அளவிற்கு உயர்த்தி அதாவது 237 மில்லியன் டன் என்ற அளவில் சேவை செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்த கொள்ளளவு அதிகரிப்பில் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மிகுந்த பலனடையும் என்றும், இதமட்டுமல்லாது, துறைமுகத்தில் புதிதாக ஆயில் ஜெட்டி, மற்றும் மல்டிபர்போஸ் பெர்த் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளது. 2009-10ம் நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து 57.01 மில்லியன் டன்னாக இருந்ததாகவும், 2010-11ம் நிதியாண்டில் இது, 56 மில்லியன் டன்னாக சரிவடைந்துள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில், 1.72 சதவீதம் குறைவு ஆகும். சரிவை நிவர்த்தி செய்ய செயல்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். துறைமுகத்தின் கொள்ளளவு (கெபாசிட்டி) 237 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் பட்சத்தில், நாட்டிலேயே முதன்மையான துறைமுகம் தாங்கள் திகழ வாய்ப்பிருதாகவும், தற்போதைய அளவில், தாங்கள் 5ம் இடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)