விற்பனையில் உச்சம் தொட்டது அசோக் லேலண்ட்விற்பனையில் உச்சம் தொட்டது அசோக் லேலண்ட் ... எகிறியது எண்ணெய்; வாட்டுது வத்தல் விலை எகிறியது எண்ணெய்; வாட்டுது வத்தல் விலை ...
டாடா மோட்டார்ஸ் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2011
17:01

மும்பை : இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், நிறுவன விற்பனை, சர்வதேச அளவில் 9 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனத்தின் சர்வதேச விற்ப‌னை மார்ச் மாதத்தில் மட்டும் 9 சதவீதம் அதிகரித்து 1.10 லட்சமாக உள்ளது. 2010-11ம் நிதியாண்டில், விற்பனை 24 சதவீதம் அதிகரித்து 1.08 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஜாக்குவர் லேண்ட் ரோவர், டாடா பாசேஞ்சர், கமர்சியல் வாகனங்கள், டாடா, டாடா டேஹூ, டாடா ஹிஸ்பா உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இந்த வாகனங்களின் விற்பனை 19 சதவீதம் அதிகரித்து 56,814 என்ற அளவிலும், பயணிகள் வாகனங்களின் விற்பனை 24 சதவீதம் அதிகரித்து 5.68 லட்சம் என்ற அளவிலும், ஜாக்குவார் லேண்ட் ரோவர் 2 சதவீதம் அதிகரித்து 24,101 என்ற அளவிலும், பிரீமியம் ரக வாகனங்களின் விற்பனை 25 சதவீதம் அதிகரித்து 2.41 லட்சம் என்ற அளவில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)