வர்த்தகம் » பொது
இந்திய சேவைக்காக டாய்ச் வங்கியை தன்வசப்படுத்துகிறது இந்துஸ்இண்ட் பேங்க்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஏப்2011
11:32
மும்பை : இந்தியாவில் கிரெடிட் கார்டு வர்த்தகத்திற்காக, டாய்ச் வங்கியை தன்வசப்படுத்த இருப்பதாக இந்துஸ்இண்ட் பேங்க் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்துஸ்இண்ட் பேங்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் பெரும்பாலோனார், கிரெடிட் கார்ட் வைத்துக்கொள்வதை பெருமையாக கருதுகின்றனர். இதனால் கிரெடிட் கார்டு வர்த்தகத்திற்கு இந்தியாவில் எப்போதும் பேராதரவு இருந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், தாங்களும் இந்தியச்சந்தையில் இந்த கிரெடிட் கார்டு வர்த்தகத்தில் களமிறங்க திட்டமிட்டோம், அதன்விளைவாக, டாய்ச் வங்கியை தன்வசப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கையகப்படுத்தலுக்கான மற்ற விபரங்கள் எதுவம் தெரிவிக்கப்படவில்லை.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!