வர்த்தகம் » பொது
ஏறுமுகத்தில் ரப்பர் உற்பத்தி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஏப்2011
12:07
கோட்டயம் : 2010-11ம் நிதியாண்டில், ரப்பர் உற்பத்தி 3.7 சதவீதம் அதிகரித்திருப்பதாக ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த ரப்பர் வாரிய தலைவர் ஷூலா தாமஸ் கூறியதாவது, நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி 3.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் உள்நாட்டு ரப்பர் உற்பத்தி 8,31,400 டன்னாக இருந்ததாகவும், 2010-11ம் நிதியாண்டில், இது 8,61,950 டன்களாக அதிகரித்துள்ளது. 2011-12ம் நிதியாண்டில், 9,02,000 டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010-11ம் நிதியாண்டில், ரபப்ர் பயன்பாடு 2 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!