தங்கம் விலை விர்ர்ர்.. சவரனுக்கு 152 உயர்வுதங்கம் விலை விர்ர்ர்.. சவரனுக்கு 152 உயர்வு ... நிகர லாபம் ரூ.29 கோடி ஈட்டியது  சுப்ரீம் பெட்ரோ நிகர லாபம் ரூ.29 கோடி ஈட்டியது சுப்ரீம் பெட்ரோ ...
வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது ஹெச்டிஎப்சி பேங்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2011
12:50

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி பேங்க, இந்த நிதியாண்டில், புதிதாக 275 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஹெச்டிஎப்சி பேங்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய அளவில், தங்கள் வங்கிக்கு 1725 கிளைகள் உள்ளதாகவும், விரைவில் வங்கி கிளைகளின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ள‌ோம். அதேபோல், 779 நகரங்களில் சேவை அளித்துவரும் தங்கள் வங்கி, 1000 நகரங்களில் சேவையை வழங்க தி்‌ட்டமிட்டுள்ளது. ஹாங்காங் மற்றும் பஹ்ரைனில் சேவை வழங்கி வருகிறோம். செஞ்சூரியன் பேங்க் ஆப் பஞ்சாப் வங்கியை கையகப்படுத்தியதன் மூலம், 2008ம் ஆண்டில் தங்கள் வங்கி வாடிக்கையாளர்களி்ன் எண்ணிக்கை 1.8 கோடி என்ற அளவில் உள்ளது. 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான இந்த நிதியாண்டின் காலாண்டில், வங்கியின் நிகரலாபம் 33 சதவீதம் அதிகரித்து ரூ. 1,088 கோடியாக உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)