வர்த்தகம் » பொது
நிகர லாபம் ரூ.29 கோடி ஈட்டியது சுப்ரீம் பெட்ரோ
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஏப்2011
13:31
மும்பை : இந்தியாவின் முன்னணி வேதிப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமான சுப்ரீம் பெட்ரோகெம் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.29.56 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.19.76 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 50 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.412.10 கோடியிலிருந்து ரூ.511.74 கோடியாக அதிகரித்துள்ளது. மார்ச் வரையிலான 9 மாதங்களில் நிகர லாபம் ரூ.66.51 கோடியாகவும், நிகர வருவாய் ரூ.1,425.68 கோடியாகவும் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.47 கோடியாகவும், நிகர வருவாய் ரூ.1,146 கோடியாகவும் இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!