நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில்நுகர்பொருள் நிறுவனங்களின் வருவாய் உயர வாய்ப்புநடப்பு காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில்நுகர்பொருள் நிறுவனங்களின் ... ... இந்தியாவில் வெளிநாட்டு அரசுகள் 20சதவீத பங்கு முதலீட்டுக்கு அனுமதி இந்தியாவில் வெளிநாட்டு அரசுகள் 20சதவீத பங்கு முதலீட்டுக்கு அனுமதி ...
5லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2011
01:51

புதுடில்லி:மத்திய அரசு, 5 லட்சம் டன்சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் சர்வ தேசசந்தையில்சர்க்கரை விலை குறைந்துள்ளதால், ஏற்றுமதியில் மிகப் பெரிய அளவில் லாபம் இருக்காது என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின்சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை கட்டுக்குள் உள்ளது. இதன் காரணமாக,சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய உணவு அமைச்சகத்தின், அமைச்சரவைக் குழு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. ஆனால் இது குறித்த அரசாணை தற்போது தான் வெளியிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில்சர்வதேசசந்தையில்சர்க்கரை விலை 11சதவீதம்சரிந்து ஒரு டன் 627 டாலராக குறைந் துள்ளது. இதனால் வட மாநிலங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளின் ஏற்றுமதி லாப வரம்பு குறைந்த அளவிற்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், உத்தரபிரதேசத்தை விட, மகாராஷ்ட்ர ஆலைகளின் சர்க்கரை விலை குறைவாக உள்ளதால், ஏற்றுமதி மூலம் இந்த ஆலைகள் கணிசமான லாபத்தை பெற முடியும். மகாராஷ்ட்ராவில்,சர்க்கரை ஆலைகளுக்கு அருகிலேயே துறைமுகங்கள் அமைந்துள்ளதும் லாப வரம்பை அதிகரிக்க உதவும் என, இந்தியசர்க்கரை ஆலைகள் கழகத்தின் தலைமை இயக்குனர் அபினேஷ் வர்மா தெரிவித்தார். மத்திய அரசு,சர்க்கரை ஏற்றுமதிக்கு காலம் கடந்து அனுமதி வழங்கியுள்ளபோதிலும், இந்த நடவடிக்கையால் ஆலைகளின் வருவாய் உயரும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)