வர்த்தகம் » பொது
வெளிநாட்டில் நானோ கார் தயாரிப்பு : டாடா மோட்டார்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஏப்2011
12:38
புதுடில்லி : லத்தின் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் விரைவில் நானோ கார் தயாரிப்பை துவக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் தனது உற்பத்தி ஆலைகளை துவக்கி, நானோ கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுவீச்சில் இறங்கி உள்ளது. இதற்கான பணிகள் உச்சகட்டத்தை எட்டி உள்ளதாக டாடா இண்டஸ்ட்ரீஸ் மார்கெட்டிங் மேனேஜர் கிஷோர் கே.சவுகர் தெரிவித்துள்ளார். தாங்கள் தேர்வு செய்திருக்கும் நாடுகளில் எவற்றில் இட வசதி, போதிய வசதிகள் உள்ளதோ அங்கு தனது புதிய உற்பத்தி ஆலையை துவக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 21,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 21,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 21,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 21,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!