வர்த்தகம் » பொது
ஐக்கிய அரபு நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி : மார்வெல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஏப்2011
12:56
புதுடில்லி : குர்கானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மார்வெல் டீ எஸ்டேட், ஐக்கிய அரபு நாடுகளுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மார்வெல் டீ எஸ்டேட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய அரபு நாடுகளில், சமீபகாலமாக டீ அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில், அதன் சந்தையில் தங்கள் நிறுவனமும் களமிறங்க திட்டமிட்டது. இதற்கான முயற்சிகளிலும் தங்கள் நிறுவனம் களமிறங்கியது. இதன்பலனா, அந்த நாடுகளின் மக்கள் தேவையை பூர்த்திசெய்யும் விதமாக 2 லட்சம் கிலோகிராம் தேயிலைக்கான ஆர்டரை பெற்றுள்ளது. இந்த ஆர்டரை, மே மாத இறுதி்க்குள் ஏற்றுமதி செய்ய தங்கள் நிறுவனம் தீர்மானித்திருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 25,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 25,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 25,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 25,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!