ஐடிபிஐ வங்கி நிகரலாபம் 62 சதவீதம் அதிகரிப்புஐடிபிஐ வங்கி நிகரலாபம் 62 சதவீதம் அதிகரிப்பு ... 88 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது பங்குவர்த்தகம் 88 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது பங்குவர்த்தகம் ...
பார்வையற்றவர்களுக்கான மொபைல்போன்கள் : இன்டெக்ஸ் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2011
09:22

புதுடில்லி : மொபைல்போன்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இன்டெக்ஸ் நிறுவனம், பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில், பிரெய்லி மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் இயக்குனர் சைலேந்திர ஜா கூறியதாவது, பார்வையற்றோர் எளிதில் கையாளும் வண்ணம், பிரெய்லி டாக்கிங் கீபேடுடன் (பெரிய எழுத்திலான பட்டன்கள், அதை அமுக்கினால் எழுத்திற்குரிய ஒலி கேட்கும்.), 4 எஸ்ஓஎஸ் பட்டன்களும் கொண்ட இந்த போனில் ஏதாவது ஒரு பட்டனை அழுத்தினால், அவசர உதவி தொடர்புக்கு அது செல்லும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போன் டூயல் சிம் போன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)