கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையில் களமிறங்குகிறது போலாரிஸ்கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையில் களமிறங்குகிறது போலாரிஸ் ... சரிவுடன் முடிவுற்றது பங்குவர்த்தகம் சரிவுடன் முடிவுற்றது பங்குவர்த்தகம் ...
கேஸ்ட்ரோல் இந்தியா நிறுவன நிகரலாபம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2011
15:02

மும்பை : வாகனங்களுக்கான லூப்ரிகண்ட் ஆயில் தயாரிப்பு நிறுவனமான கேஸ்ட்ரோல் இந்தியா நிறுவனம், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 16.55 சதவீதம் நிகரலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கேஸ்ட்ரோல் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டின் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகரலாபம் 16.55 சதவீதம் அதிகரித்து ரூ. 136.6 கோடியாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ரூ.117.2 கோடி நிகரலாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.அதேபோல், நிறுவன விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாத வரையிலான காலகட்டத்தில், ரூ. 654 கோடி என்ற அளவில் இருந்த தங்கள் நிறுவன விற்பனை, இந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், ரூ. 750.7 கோடியாக அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)