புதிய பிரிமிய வருவாய் அதிகரிப்பால் எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 69 சதவீதமாக உயர்வுபுதிய பிரிமிய வருவாய் அதிகரிப்பால் எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை ... ... 'சென்செக்ஸ்'97புள்ளிகள் சரிவு 'சென்செக்ஸ்'97புள்ளிகள் சரிவு ...
எண்ணெய் வித்துக்களுக்கு தட்டுப்பாடுகடலை எண்ணெய் விலை உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2011
01:41

தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக கடலை எண்ணெய் உட்படசு அனைத்து வகையான எண்ணெய் வகைகளின் விலைசு கடுமையாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நடப்பாண்டில்எண்ணெய் வித்துக்களின் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் எண்ணெய் வித்துக்களின் வரத்து முற்றிலும் நின்று விட்டது.தமிழகத்தில் குறைந்த அளவில் விளைந்த சூரியகாந்தி எள்கொப்பரை தேங்காய்நிலக்கடலை ஆகிய எண்ணெய் வித்துக்களை வடமாநில மற்றும் ஆந்திர வியாபாரிகள்அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்று விட்டனர். தமிழக எண்ணெய் மில்களுக்கு தேவையான நிலக்கடலை சூரியகாந்தி விதை கிடைக்கவில்லை. மேலும் மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவில் விலை உயர்வு ஏற்பட்டு வருகிறது.தமிழகத்தில் நிலக்கடலை சூரிய காந்தி எண்ணெய் விலை சில மாதங்களாக தினம் ஓர் விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் வரை லிட்டர்சு 80 ரூபாய்க்கு விற்ற கடலை எண்ணெய் தற்போது 88 ரூபாய்க்கு விற்கிறது. இதே போல் 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட15 லிட்டர் கொள்ளளவு கொண்ட கடலை எண்ணெய் டின் 1,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 88 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய்தற்போது96 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 15 லிட்டர் டின் 1,440 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் சூரிய காந்தி எண்ணெய் லிட்டருக்கு ஏழு ரூபாய் அதிகரித்து 77 ரூபாயாக உயர்ந்தது. இதே போல் 15 லிட்டர் டின் 1,050 ரூபாய்க்கு விற்றது 1,155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)